Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 22

Pages

Breaking News

சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்


மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் மேலும் தெரிவிக்கையில்,

சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்த வேண்டும். 

மண்சரிவு, பனிமூட்டம், பலத்த மழை, காற்று மற்றும் வழுக்கும் வீதிகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் இரவு நேரங்களில் ஒளிவிளக்குகளை மங்கச் செய்யாமல் வாகனத்தைச் செலுத்துமாறும் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் - மூவர் வாள்கள...

யாழில். 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதிகள் புன...

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி ஏற்றப்படவுள்ள அணையா தீபம்

யாழில். சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு

வழுக்கையாற்றை புனரமைப்பது தொடர்பில் ஆய்வு

எமது நிலத்தினை விட்டு வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் - எமது ந...

மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி போராடிய 30 ...

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பி...