வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்து.
30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
No comments