Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, July 11

Pages

Breaking News

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

செம்மணி மனித புதைகுழியை சர்வதேச நிபுணர்களை அழைத்து வந்து ஆய்...

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மட...

35 வருடங்களின் பின் புதிய சித்திர தேரில் மயிலிட்டி கண்ணகி அம...

இலங்கை அணி அபார வெற்றி

செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?

மன்னாரில் விபத்து - சிறுவன் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

வீட்டின் ஜன்னலை உடைத்து , உறங்கிக்கொண்டிருந்தவர் மீது துப்பா...

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்க...

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர...

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி - ஒருவர் கைது