குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3ஆம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும்இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
No comments