எம்பிலிப்பிட்டிய, முல்லகஸ்யாய பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு பொது மகன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்று மரண தண்டனை விதித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)






No comments