Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெளிநாட்டு பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்றவரை கைது செய்ய மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்


வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர் 

கடந்த 25 ஆம் தேதி அறுகம்குடா பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்

அதன் பிரகாரம் சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நேரிலையோ , அல்லது 063 2248022 எனும் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071 8591168 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் 

No comments