யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments