Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்


யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். 

அங்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துடையாடினார்.  








No comments