Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த தாயும் மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments