Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு


அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், இயந்திரங்கள் மற்றும் வலைகளுடன் ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. 

படகானது நங்கூரமிடப்பட்டிருந்த போதிலும், கடலில் விழுந்து மூழ்கியதால் சுமார் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் மீன் பிடிஉபகரணங்கள் சேதமடைந்துள்ளன. 

No comments