இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியான கிருபாவிற்கு நிவாரணம் வழங்கும் முகமாக UBER நிறுவனத்தினால் ஒரு தொகை, நிதி வடமாகாண உரிமையாளர் திரு. தீசன் அவர்களால் சாரதி திரு. கிருபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சாரதிக்கு வழங்கப்பட்ட இந்த நிவாரணம், அவரது இழப்பை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது.









No comments