Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.  அவ...

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ?

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு  மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் ...

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்! 13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

 ”13 ஆவது திருத்தத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும்” என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெ...

அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு!

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்ட...

யாழில் நெல் விதைப்பு ஆரம்பம்

 யாழ்ப்பாணம்செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான ந...

தேரேறி வந்த வல்லிபுரத்தான்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விச...

யாழ். மாநகர தீயணைப்பு சேவைகள் நிறுத்தம்!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். யாழ் ம...