Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

67% மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்கள்தொ...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மா...

யாழில்.வாள் வெட்டு - ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேக நபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் மானிப்...

யாழில். மோட்டார் சைக்கிளில் பயணிந்தவர் மயங்கி விழுந்த உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...

மூன்று நிறங்களில் இனி கடவுச்சீடுகள்!

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள்  2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ...

இலஞ்சம் பெற்ற குற்றம் - இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உட்பட இருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ள...

இணைய குற்றம் - சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 08 பேர் காலியில் கைது

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். காலி பொலிஸ் நில...