Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாயன்மார்கட்டு மகேஸ்வ...

அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப...

நீர்வேலியில் வீடொன்றில் தீ - மூதாட்டி உயிரிழப்பு ; சிலிண்டர் வெடிப்பு காரணமா ?

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்று இன்றைய தினம் சனிக்கிழமை தீ பற்றியதில், வீட்டில் தனிமையில் இருந்த 65 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார்....

விசேட பஸ் சேவைகள்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எட...

வாக்களிப்பு நிலையத்தினுள் செய்ய கூடாதவை

வாக்குச் சாவடிகளில் அலைபேசி பயன்படுத்துதல், புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்தல், துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது, புகைபிடித்தல் அல்லது...

வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல வேண்டிய ஆவணம்

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்: - தேசிய அடையாள அட்டை (NIC) - செல்...

மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்த சாரதி கைது!

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதி...