Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எம் தேசத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்

போலி தேசியவாதிகளிடம் இருந்து எமக்கான அரசியலை காப்பாற்றி எங்கள் தேசத்திற்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதால் தான் நான் அரசியலுக்கு...

பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்த வேண்டும்

அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ...

யாழில் கூரிய ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐ...

அமெரிக்கத்தூதுவர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ வி...

நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்பட...

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள்

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று  இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்...

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் - யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின...