Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் கந்தனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஐ.தே.க

நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் பேரன் டேவிட் நவரட்ணராஜ் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பா...

ஈ.பி.டி.பி யிடம் மாத்திரமே நல்ல தமிழ் தேசிய கொள்கை உண்டு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கைகள் உள்ளன. ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல...

வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப...

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெ...

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது!

ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதும...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத் தூபி

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநா...

மண்டைதீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை

மண்டைதீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப...