Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் கந்தனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஐ.தே.க


நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் பேரன் டேவிட் நவரட்ணராஜ் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். 

நல்லூர் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது சக வேட்பாளர்களுடன் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் , யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். 

நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் பேரனான நான் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகிறேன். நல்லூர் கந்தனை வழிப்பட்டு , கந்தனின் அருளாசியுடன் பிரச்சார பணிகளை ஆரம்பித்துள்ளேன். எமக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெரும் ஆதரவு தந்து யானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோரினார். 







No comments