Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை - 03 படகோட்டிகளுக்கு தலா 4 மில்லியன் அபராதமும் 06 மாத சிறையும்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்தவைத்த 2 வருட சிறைத்தண...

50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நில...

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதியுள்ள கடிதம்

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அ...

யாழில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது - கடந்த 11 மாதத்தில் 515 பேர் கைது

யாழ்ப்பாண கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி மற்றும் ...

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது...

ஒதியமலை படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில்  கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32  தமிழ் மக்...

யாழில் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் விளக்கமறியலில்

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  வடம...