Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவீரர் வாரம் - யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில், மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  மாவீரர் வார கால பகுதியில...

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை

இலங்கை மின்சார சபை (CEB) தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. தற்போதுள்ள கட்டணங்கள் ...

நுவரெலியா டிப்போ சாரதியை படுகொலை செய்து பணம் கொள்ளை

நுவரெலியா, டிப்போ காவலாளியை படுகொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். டிப்போவில் காவலராகப் பணியாற்ற...

சிறுமியை படுகொலை செய்த சித்தப்பா கைது

பெறாமகளை படுகொலை செய்து கழிவறை குழிக்குள் சடலத்தை போட்டு மூடிய சித்தப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கடந்த 2ஆம் திகதி முதல் , தனது 14 வயத...

பிணையில் நேற்று வெளியே வந்த லொஹான் - இன்று மீண்டும் கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட...

அரிசி மாபியாவை விரைவில் ஒழிப்போம்

அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கிடைக்...

பருத்தித்துறையில் கூரிய ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் விளக்கமறியலில்

வீதியில் செல்வோரை அச்சறுத்தும் வகையில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நடமாடிய இருவரை பருத்தித்துறை நீதிமன்று எதிர்வரும் 20ஆம் திகத...