Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கஞ்சாவுடன் கைதானவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் ந...

வரணியில் ஐவருக்கு மர்ம காய்ச்சல்

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிக...

யாழில் எலிக்காய்ச்சல் - ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்க...

ஊடகங்கள் எதிர்மறை செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்

ஊடகங்கள் தமது முன் பக்கத்தில் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதால் எதிர்மறையான சிந்தனைகளை வாசகர்களுக்கு ஏற்படுத்தும். கூடியளவு அதனை தவிர்த்து...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமையினை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராம...

மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய பெண் கைது

மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்...

யாழில். பரவும் மர்ம காய்ச்சல் - கொழும்பில் இருந்து வந்த விசேட குழு

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவும் மர்ம  காய்ச்சல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எ...