Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கடலக மாலுமி கற்கைநெறியை பூர்த்தி செய்த்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தினால் கடலக மாலுமி கற்கைநெறிக்கு தேசிய தொழிற் தகைமைக்கான சான்றிதழ் மட்டம் - 04 இற்கு நடாத்தப்பட்ட மதிப்பீட்ட...

யாழில். பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய திண்ம வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமையை ஆராய தெரிவு குழு

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐ...

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட...

வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் கைது

நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50...

வட்டுவால் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு வட்டுவால் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  ...

உண்மையான வடக்கின் வசந்தம் இனித்தான்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்க...