Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனவரி முதல் விவசாய உற்பத்திக்கு 10 சத வீத கழிவு முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். ...

சங்கானை பிரதேச மருத்துவமனையை தரம் உயர்த்துமாறு கோரிக்கை

சங்கானை பிரதேச மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண   ஆளுந...

வடக்கு கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க கடற்தொழில் அமைச்சர் அக்கறையாக உள்ளார்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள...

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் அங்குரார்ப்பணம்

மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதன்பின்னர், மறுமலர்ச்சிக்கான மக்க...

பளையில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்...

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை !

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல்...

05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு - மூவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய...