Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . நாகர்கோவில் கடற்பரப்பில் பௌத்த மத அடையாளங்களுடன் கையொதுங்கியுள்ள மிதவை

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.  நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசும் உடனடியாக தடைசெய்ய வேண்டும்

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெட...

வல்வை பட்டப்போட்டி மண்ணிற்கு பெருமை சேர்க்கும்

வல்வெட்டித்துறையில் வருடம் தோறும் நடைபெற்று வரும் பட்ட போட்டி , எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் நா. ...

வல்வை பட்டத் திருவிழா - 2025

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழ...

யாழில். இராணுவத்தினரின் பொங்கல் விழா

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பொங்கல் விழாவின் போது, கோலம் போடுதல் உ...

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை அழைத்து வர நடவடிக்கை

வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற அகதிகள் தாயகம் த...

அரசியல் கைதிகளென எவரும் சிறைகளில் இல்லை

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்துள...