Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது....

யாழில்.போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்கள் கந்தக்காட்டில்

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது...

சிறிதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து விசேட கவனம்

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு  வருத்தமடைகிறோம். இந்த சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வ...

யாழில். சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - மூன்று பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைது ச...

அர்ச்சுனா எம்.பி மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகார...

உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர்  இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னு...

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் ; 28 பொலிஸார் பணி நீக்கம்

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்...