Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பெரமுனவின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதன்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக...

நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள்

நெடுந்தீவில் காணப்படும் அரிய வகையிலான மருத்துவ மூலிகைகளை , வளப்படுத்தி அதன் ஊடாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க...

நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கை

நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக...

யாழில். கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் அதிகாரியின் மகன்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் தொடர்பி...

இலங்கை வரும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள...

வல்லையில் வழிப்பறி - சில மணிநேரத்தில் கொள்ளை சந்தேகநபரை கைது செய்த பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை ஒரு சில மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வ...

யாழில். வித விதமான சிகை அலங்கரிப்புடன் சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.  யாழ்....