போராட்டத்தில் குதிக்கும் அரச தாதியர் சங்கத்தினர்!
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தா...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தா...
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசாவிளான் தெ...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்ட...
பொகவந்தலாவை - தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலங்களாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்ப...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில் ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தின் போது, 1000 பவுண்டுகளுக்கு ஒரு ப...
இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.02 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 37 குடும்பங்களே இன்னும் மீள் குடியேற்ற வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரசாங...