Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அடுத்து வரும் நாட்களில் மழைக்கு சாத்தியம்

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நி...

வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் ...

கழிவுகளை கொட்டுபவர்களை அடையாளம் காட்டுங்கள் - நடவடிக்கை எடுக்கிறோம்

குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் ப...

புதிய அரசு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது

தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர...

30,000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ?

அரச சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் ...

தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

தந்தை செல்வாவின் ஜனன தினத்தில் தந்தை செல்வாவின் திருவுருவ சிலைக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மலர்...

யாழ்.போதனாவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்போத...