Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் - நடவடிக்கை எடுக்க தயங்கும் பொலிஸ் ; அரசியல் செல்வாக்கு காரணமா ?

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் ,  வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்...

கனடா ஆசை நிறைவேறாதால் யாழில். உயிர்மாய்த்த இளைஞன்

கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருக...

தலைக்கவசத்தால் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் படுகொலை

சக மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த தென்னை ஓலைகளை கழுவுங்கள்

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடுகளை முன்னெடு...

வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.    வடக்கு மாகாணத்தில...

யாழில். அறநெறி பாடசாலை மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுங்கள்

அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட  கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீப...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அத...