Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

85 வாக்காளர் அட்டைகளுடன் கைதான வேட்பாளருக்கு பிணை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபை வேட்பாளரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க புத்தள...

தபால்மூல வாக்களிப்பு - இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது.  நேற்றைய தினமும் , இன்றை...

வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் - பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை...

யாழ். மாநகர சபையில் வீணை சின்னத்திற்கு வாக்களியுங்கள் - தொழிலதிபர் சுலக்சன் கோரிக்கை

யாழ்ப்பாண மாநகர சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கே தமது ஆதரவு என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் ஊடகங்களு...

யாழில். புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மா...

யாழில். அதிகரித்த வெப்ப நிலையில் யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் வித...

யாழ் . குருநகரில் ஈ.பி.டி.பி அலுவலகம் திறப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் . மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட...