Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நான்காம் திருவிழாவின் மாலை திருவிழ...

இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.  அத்துமீறி இலங்...

செம்மணி புதைகுழிகளில் அடையாளப்படுத்தப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியின் எண்னிக்கை 122 ஆக உயர்வு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாள...

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...

ஊடகவியலாளர் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் த...

இன்று கனமழைக்கு வாய்ப்பு

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்...

பெண்களின் படங்களை ஆபாசமாக பயன்படுத்திய யூடியூப் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

பெண்ணொருவரின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் ஒளிபரப்பிய யூடியூப் சனல் உரிமையாளருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ...