Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் இன்றும் சிறுவர்களினது எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 02 அடி உயரமுள்ள சிறுவர்களுடையது என சந்தேகிகப்...

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள் ஒளிப்படங்கள் எடுக்க தடை

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப...

யாழில். தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூடியது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் ...

யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்...

செம்மணிக்கு செல்லவுள்ள மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...

யாழில். பௌத்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுல...

மன்னார் பேருந்தில் ஏறி கத்தி முனையில் நபரொருவரை கடத்தி சென்ற வன்முறை கும்பல்

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக  சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான...