Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதி காலை இழந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது.  யாழ்ப்பாணம் க...

யாழில். கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் கடலில் நீராட சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங...

12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகார...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரான குமணன்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்க வருமாறு , சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத ...

ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்.

முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத...

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும...

அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது

கோட்டா கோ கம போன்று, அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது எனவும் அது உருவாக்கப்பட்டால், அதை அரசியல்வாதிகள் அல்லாது, மக்களே உருவாக்க வேண்டும் எனவு...