Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இராணுவத்தினரின் தாக்குதலில் இளைஞர் உயிரிழக்கவில்லை

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி  காணாமலான பின்னர், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்...

ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில்  எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம்திங்கட்கிழமை இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் ப...

கிளிநொச்சியில் மூதாட்டி கொலை - நகைகளும் கொள்ளை

கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  ஊற்றுப்புலம் ...

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்

நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர...

யாழில். இன்று திடீரென பெய்த கடும் மழை - 32 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பா...

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பம்

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025' எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17...

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றில் இருந்து மாணவியின் சடலம் மீட்பு

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலைய வாளகத்தில் உள்ள கிணற்றில் இருந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை சடல...