Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை ப...

செம்மணியில் கட்டுமான பணிகள் - சாத்தியப்பாட்டு அறிக்கை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்வு

செம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக வடமாக...

கிடா வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 15ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. 15 ஆம் திருவிழாவின் மாலை திருவிழா...

செம்மணி புதைகுழி வழக்கு நாளை விசாரணைக்கு

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  குறித்த ...

யாழில். இ.போ.ச பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து ; பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ள...

புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.  அரசியலமை...

ஊர்காவற்துறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட...