Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது கைக்குண்டு தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்ட...

காரில் பயணித்த முன்னாள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது துப்பாக்கி சூடு - சம்பவ இடத்திலையே உயிரிழப்பு

களுத்துறை - பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்ட...

யாழில். வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மாமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்...

யாழில். தேசிக்காய் கரைசல் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு 90 ஆயிரம் தண்டம்

சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், சண்டிலிப...

தங்க இடப வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் ஆலய 24ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன் போது முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க இடப வாகனத்தில் எழு...

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இளம் யுவதி - மடக்கி பிடித்த சாரணர்கள்

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை

வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் குத்திக் கொன்றதற்காக 43 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ...