Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பாரிய ஆயுத கிடங்கு - நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள்

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூ...

நல்லூர் தீர்த்தம்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த ம...

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிற...

பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது கைக்குண்டு தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்ட...

காரில் பயணித்த முன்னாள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது துப்பாக்கி சூடு - சம்பவ இடத்திலையே உயிரிழப்பு

களுத்துறை - பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்ட...

யாழில். வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மாமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்...

யாழில். தேசிக்காய் கரைசல் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு 90 ஆயிரம் தண்டம்

சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், சண்டிலிப...