Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி மனித புதைகுழியில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - 4க்கும் மேற்பட்டது சிறுவர்களுடையது

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ...

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் ,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கி...

ரணிலை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  அனுமதித்துள்ளது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லிய...

தமிழரசு கட்சிக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யா...

படகுகளை மீட்க யாழ். வந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நாடு திரும்பினர்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழகத்தில் இருந்து வருகை தந்த 14 பேர் கொண்ட ...

யாழில். கடல் அலையில் சிக்கிய படகை மீட்க முயன்ற கடற்தொழிலாளி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , வெளிமாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  புத்தளம் உட...

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும்

வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செய...