Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெ...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரை தடையின்றி வழிபடலாம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென  நாடாளுமன்ற உறு...

கிளிநொச்சியில் பொலிஸார் துப்பாக்கி சூடு - சாரதி தப்பியோட்டம்

கிளிநொச்சி, தேராவில் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு கப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளத...

பளையில் கோடிக்கணக்கான பெறுமதியான கஞ்சா மீட்பு

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில்  105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் காண...

யாழ்.மாநகர சபையில் கிழித்தெறியப்பட்ட பிரேரணை

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி...

நாட்டின் பல இடங்களிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள...

தர்ஷாந்த்துக்கு எதிராக யாழ் . மாநகர சபை முன்பாக போராட்டம்

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உ...