Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்

வடமராட்சி ஆத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளியில் இடம்பெற்றது. முன்பள்ளி பெற்றோர்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - இருவர் உயிரிழப்பு ; 3500 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்...

ஓரிரு பிக்குகள் செய்யும் தவறுகளுக்கு அனைத்து பிக்குகளையும் குறை கூறாதீர்கள்

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும...

வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

காலி -  உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான...

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது - பெரமுனா திட்டவட்டம்

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ...

யாழில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வி...

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்ட கஜேந்திரகுமார் எம்.பி

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பா...