Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மஹிந்த நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார் - அருச்சுனா எம்.பி புகழாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே...

பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டுமான பணிகளை உடன் நிறுத்துமாறு வலி.வடக்கு தவிசாளர் இராணுவ கட்டளை தளபதிக்கு அறிவிப்பு

யாழ்ப்பாணம்  வயாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக நிறுத்தி, சட்...

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி - யாழில்.இருவேறு இடங்களில் நாளை போராட்டம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய...

நயினாதீவுகொடியேற்றம் நாளைய தினம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவ...

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  புதிய பொலிஸ் நிலையத்தை ...

சுரேஷ் சாலே விற்காக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முன்னாள் எம்.பி க்கள்

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடி...

யாழில். காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய த...