Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினாதீவுக்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ,...

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை - விரைவில் குமுதினியும் , நெடுந்தாரகையும் இணையும்

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் ச...

மாகாண மட்ட கரம் போட்டி - வேலணை மாணவி சாதனை

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனா...

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட...

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ...

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் - வடக்கு ஆளுநர் பெருமிதம்

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை ம...

மஹிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு கேட்டு நிற்கிறது என தே...