Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செ...

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெட...

யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  புத்திக்க சிறிவர்த்தன யாழ் . மாவட்ட செயலர்  மருதலிங்கம் பிரதீபனை  இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட...

பொலிசாரை தாக்க முற்பட்டவர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

பொலிஸார் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  வெலிக்கந்தை பகுதிய...

ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளனர் - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்த வடக்கு ஆளுநர்

கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ...

கிளிநொச்சியில் பாரிய விபத்து - நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி முரசுமோட்டையில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலையே நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வ...