Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதியின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை', 'தனிப்பட்டவை' என வகைப்படுத்த முடியாது

ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை' மற்றும் 'தனிப்பட்டவை' என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம்...

சுரேஷ் சலே மீது 3 பாரிய குற்றச்சாட்டுகள் - 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல...

உணவக உரிமையாளர் மீது தாக்குதல் - மதுவரி திணைக்கள அதிகாரிகளை இழப்பீடு வழங்க உத்தரவு

மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அவரது அடிப்படை மனித உரிமைகளை ம...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் ?

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ...

தெல்லிப்பழையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வியாபர நிலைய உரிமையாளர்களுக்கு இழப்பீடு

டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொ...

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா......!

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன...

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித ...