Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்,பல்கலையில் நினைவாயுதம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...

யாழின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், ...

வலி. வடக்கில் கொட்டும் மழைக்குள்ளும் மண் மீட்பு போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ...

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் ...

யாழில். கொட்டி தீர்க்கும் மழை

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடும் மழை பொழிந்து வருகிறது. நாளைய தினம் சனிக்கிழமையும்...

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் என்கிறது ஈ.பி.டி பி.

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் ...

ஆத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்

வடமராட்சி ஆத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளியில் இடம்பெற்றது. முன்பள்ளி பெற்றோர்...