Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சியில் சீட்டு முதலாளியின் வீட்டில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணமும் மற்றுமொரு வீட்டில் 25 பவுண் நகையும் திருட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்த...

வலி.வடக்கில் காணிகளை விடுவிப்போம் - ஆனால் கால எல்லையை கூற முடியாது

வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து ந...

யாழில். வெசாக் வலயம்

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுந...

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை - ரஜீவன் எம்.பி காட்டம்

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்த...

நவீன தொழிநுட்ப உதவிகளுடன் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்

பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து  தேடுதல் நடத்த இந்தி...

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் கைது

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது ...

தேரருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம்...