Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பதவியுயர்வுடன் கொழும்பு கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று செல்லும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீ...

திசைகாட்டியோடு திசைமாறிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்.

ஆளும் தரப்போடு இணைந்திருந்தாலே அவசியமானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்போடு திசைமாறிச் சென்றவர்களுக்கு திசைகாட்டி கொடுத்திருப்பது...

செம்மணிக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்

யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர், நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09 மணிக்கு செம்மணி மனித புதைகுழியில் பார்வையிடவுள்ளனர். ...

செம்மணியில் இன்று - சிறுவர்களுடைய என்புக்கூடு உள்ளிட்ட 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்ற...

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கி , தற்காலிக மலசல கூடத்தை அகற்றிய பொலிஸ்

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட...

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு - விசாரணையை ஆரம்பித்துள்ள வல்வெட்டித்துறை பொலிஸார்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆர...

வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையத்தை கைத்தொழில் பிரதி அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

யாழ்பாணத்திற்க்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வேலனை பகுதியில் இயங்கி வரும் ...