Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலியில் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...

நல்லூர் உற்சவ காலத்தில் 234 சாரணர்கள் சேவையில்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ காலத்தில் சாரணர் சேவையில் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” நேற்றைய தினம் சனிக்கிழமை நல்...

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம்  நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்...

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு - பெண்ணொருவர் விளக்கமறியலில்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொர...

பேராசிரியர் ரகுராம் வழக்கு - நவம்பர் மாதத்திற்கு ..

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்து...

மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

வடக்கில் காணி விடுவிப்பு - நாடாளுமன்றத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில், நேற்றைய தினம் வெள்ளிக...