Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறி...

நெல்லியடியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வடமராட்சி முள்ளி காட்டுப்பக...

இலங்கையின் முதலாவது இரவுநேர சபாரி மிருகக்காட்சிசாலை

இலங்கையின் முதலாவது இரவுநேர சபாரி மிருகக்காட்சிசாலையாக பின்னவல மிருகக்காட்சிசாலையை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னவல மிருகக்காட்சிசாலை...

இனவாத சிந்தனையுடைய சரத் வீரசேகரவை கண்டித்துள்ள சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு

வரலாற்று பக்கங்களில் இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை வன்மையாக கண்டிப்பதுடன் சில வரலாற்றை கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம் என சமூக...

யாழ். பல்கலையில் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் திங்கட்கிழமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உய...

யாழ்.தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு - மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம்...

நயினாதீவில் நவராத்திரியை முன்னிட்டு விசேட பூஜை

நவராத்திரி விரதம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அம்மன் உ...