திருகோணமலையில் மூன்று நாள் தொடர் கொண்டாட்டம் - தென்னிந்திய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்வுகள்
திருகோணமலையில் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு , தென்னிந்திய கலைஞர்களுடன் நம் நாட்டு கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்வுகள்...





