முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த திகதிகளில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பாக சட்டமா அதிபரினால் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments